
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் சேர்மன் பொறுப்புக்கு போட்டியிடுவதற்கு இன்று 6/3/26 வழக்கறிஞர் P. S.அமல்ராஜ் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து வழக்கறிஞர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து ஆதரவை வெளிப்படுத்தினர்.
செய்திப்பிரிவு , அக்கப்போர் நாளிதழ்