Day: December 10, 2025

சிறுமி தரப்பில் போக்சோ வழக்கு நடத்த லஞ்சம் கேட்ட தர்மபுரி அரசு பெண் வக்கீல் கல்பனா கைது…!!

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்காக வழக்கு நடத்த 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தர்மபுரி போக்சோ நீதிமன்ற அரசு பெண் வழக்கறிஞரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம் பையர்நத்தம் கிராமத்தில் அரசு பள்ளியில் படிக்கும்

திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற சதி செய்யும் மத வெறியர்களுக்கு எதிராக அணி திரள்வோம்…!! பழ. நெடுமாறன் அறைகூவல்…!!

திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற சதி செய்யும் மத வெறியர்களுக்கு எதிராக அணி திரள்வோம்…!! பழ. நெடுமாறன் அறைகூவல்…!!திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத்தையொட்டி 100 ஆண்டுக் காலத்திற்கும் மேலாகத் தீபம் ஏற்றிவரும் இடத்தை மாற்றியும், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உச்ச நீதிமன்றமாக விளங்கிய தனியுரிமை

You missed

error

Enjoy this blog? Please spread the word :)