எம்எல்ஏ சீட்டை 5 கோடி, 10 கோடி ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு செல்வப்பெருந்தகை வழங்கினாரா? காங்கிரசில் வலுத்து வரும் தொண்டர்கள் குற்றச்சாட்டு…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

எம்எல்ஏ சீட்டை ஐந்து கோடி, பத்து கோடி ரூபாய் என பணம் பெற்றுக்கொண்டு செல்வப்பெருந்தகை வழங்கினாரா? காங்கிரசில் வலுத்து வரும் தொண்டர்கள் குற்றச்சாட்டு…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

எம்எல்ஏ சீட்டை ஐந்து கோடி, பத்து கோடி ரூபாய் என பணம் பெற்றுக்கொண்டு வழங்கப்படுகின்றதாக வெளிவரும் தகவல்கள் ஜனநாயகத்தையே அவமதிக்கும் செயல் ஆகும்.
அரசியல் என்பது பணக்காரர்களுக்கான வியாபாரம் அல்ல; பொதுமக்களுக்கு சேவை செய்யும் ஒரு புனித பொறுப்பு.
இந்த குற்றச்சாட்டுகள் உண்மையெனில், அது அரசியல் நெறிமுறைகளை முற்றிலும் சிதைக்கும் செயலாகும்.
பணம் கொடுத்தவர்களுக்கு பதவி, உழைத்தவர்களுக்கு புறக்கணிப்பு என்ற நிலை உருவானால், அது மக்களின் நம்பிக்கையை முற்றிலும் தகர்க்கும்.
எனவே, இந்த குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக தெளிவான விளக்கம் அளிக்க வேண்டியது சம்பந்தப்பட்ட அரசியல் தலைவரின் கடமை ஆகும்.
மௌனம் கடைப்பிடிப்பது குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வதற்குச் சமம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மக்களின் நம்பிக்கையை விற்கும் அரசியல் எங்களால் ஒருபோதும் ஏற்கப்படாது.”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top