குளறுபடியோ குளறுபடி…!! TNPSC கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் திடீர் மாற்றம்…!!

TNPSC கட்டுப்பாட்டு அலுவலர் மாற்றம்.

தமிழ்நாடு முழுவதும் இன்று நடக்க இருந்த TNPSC தேர்வுகள் திடீரென ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கட்டுப்பாட்டு அலுவலர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சண்முகசுந்தரத்தை மாற்றிவிட்டு புதிய கட்டுப்பாட்டு அலுவலராக வெங்கடபிரியா நியமனம்...!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top