
ரினி சைமன் கன்னாவின் குரல்தான் அகில இந்திய வானொலி (AIR) மற்றும் தூர்தர்ஷன் இரண்டிலிருந்தும் எதிரொலித்த முதல் பெண் குரல்.
அந்த சமயத்தில் மக்களின் ஊடகத்தின் ஆதாரமாக இருந்தது இந்த செய்திகள் தான். இவருடைய கட்டளையிடும் குரல் தனித்துவமாக திகழ்ந்தது.
1980கள் மற்றும் 1990களில், செய்தி மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் போன்ற பதவிகள் ஆண்களால் அதிகமாக ஆதிக்கம் செலுத்தப்பட்டது.
தீவிரமான தேசிய மற்றும் சர்வதேச செய்திகளை தெளிவுடனும் ஈர்ப்புடனும் வழங்கும் ஒரு சில பெண்களில் ஒருவராக ரினி தனித்து நின்றார். டெல்லி மெட்ரோவிலும் இவருடைய குரலை கேட்கலாம்
வாழ்த்துகள் வானொலி பெண்ணே

