எட்டயபுரம் குறித்து விரைவில் புத்தகம் வெளியிடும் மூத்த வழக்கறிஞர் கே.எஸ் ராதாகிருஷ்ணன்…!! அக்கப்போர் நாளிதழ் Akkappore.com சொடுக்குங்க
தமிழகத்தின் மிக மூத்த அரசியல்வாதியும், நம் கோவில்பட்டி மண்ணின் மைந்தருமான திரு. Radhakrishnan K S அவர்களை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். எட்டயபுரம் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே தினமணியில் அவர் எழுதிய கட்டுரை குறித்த தகவல்களை பகிர்ந்து
