பாலத்துறை அரசு பள்ளியில் அருகு அறக்கட்டளை மரக்கன்று நடும் விழா – சிறப்பு விருந்தினர்- அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி…!!

பாலத்துறை அரசு பள்ளியில் அருகு அறக்கட்டளை மரக்கன்று நடும் விழா – சிறப்பு விருந்தினர்- அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி…!!

செய்தித்தொகுப்பு
News on channel

பாலத்துறை அரசு நடுநிலைப்பள்ளி – சங்கமம் குழு

&

அருகு அறக்கட்டளை

Reg.no : BK-1V -70 / 2024

&

மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் 1000 பேர் அடங்கிய மலரும் நினைவுகள் குழு

&

அக்கப்போர் நாளிதழ்

இணைந்து நடத்தியது

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர், உலகறிந்த கல்வியாளர், சிந்தனையாளர் E.பாலகுருசாமி அய்யாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா…!!

பச்சாபாளையம் திரு.ராஜன் என்கிற செந்தில்குமார் மகள், வருங்கால மருத்துவர் – S.மைதிலிக்கு பாராட்டு விழா…!!

நாள்:
12-2-2026

இடம்:

பாலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கோவை மாவட்டம்.

ஆர்.கே.விக்கிரம பூபதி
அருகு அறக்கட்டளை, நிறுவனர் – தலைவர்

Watsup only – 99443 28589

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top