2031 ம் ஆண்டு தென்காசி கோட்டத்தில் உள்ள கடையநல்லூரை லஞ்சம் இல்லாத வட்டமாக உருவாக்க வட்ட ஒருங்கிணைப்பாளராக எம்.பாலாஜி B.sc நியமனம்…!! சீட்டா நிறுவனர், சேர்மன் லஞ்ச ஒழிப்பு ப.பாபு அறிவிப்பு…!! செய்திப்பிரிவு, அக்கப்போர் இணைய நாளிதழ்.
2031 ம் ஆண்டு தென்காசி கோட்டத்தில் உள்ள கடையநல்லூரை லஞ்சம் இல்லாத வட்டமாக உருவாக்க வட்ட ஒருங்கிணைப்பாளராக எம்.பாலாஜி B.sc நியமனம்…!! சீட்டா நிறுவனர், சேர்மன் லஞ்ச ஒழிப்பு ப.பாபு அறிவிப்பு…!! செய்திப்பிரிவு, அக்கப்போர் இணைய நாளிதழ், 2031 ம் ஆண்டு
தூத்துக்குடி குளத்தூர் ஊராட்சியில் வீட்டு வரி, ஜல் ஜீவன் குடி தண்ணீர் திட்டம், 100 நாள் வேலை திட்டத்தில் ஊழல்..!! மக்கள் புகாருக்கு நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஜனவரி 3 ல் தொடர் உண்ணாவிரத போராட்டம்…!! சீட்டா சேர்மன் லஞ்ச ஒழிப்பு ப.பாபு அறிவிப்பு…!! அக்கப்போர் இணைய நாளிதழ், செய்திப்பிரிவு
தூத்துக்குடி குளத்தூர் ஊராட்சியில் வீட்டு வரி, ஜல் ஜீவன் குடி தண்ணீர் திட்டம், 100 நாள் வேலை திட்டத்தில் ஊழல்..!! மக்கள் புகாருக்கு நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஜனவரி 3 ல் தொடர் உண்ணாவிரத போராட்டம்…!! சீட்டா சேர்மன்
சிறுமி தரப்பில் போக்சோ வழக்கு நடத்த லஞ்சம் கேட்ட தர்மபுரி அரசு பெண் வக்கீல் கல்பனா கைது…!!
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்காக வழக்கு நடத்த 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தர்மபுரி போக்சோ நீதிமன்ற அரசு பெண் வழக்கறிஞரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம் பையர்நத்தம் கிராமத்தில் அரசு பள்ளியில் படிக்கும்
திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற சதி செய்யும் மத வெறியர்களுக்கு எதிராக அணி திரள்வோம்…!! பழ. நெடுமாறன் அறைகூவல்…!!
திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற சதி செய்யும் மத வெறியர்களுக்கு எதிராக அணி திரள்வோம்…!! பழ. நெடுமாறன் அறைகூவல்…!!திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத்தையொட்டி 100 ஆண்டுக் காலத்திற்கும் மேலாகத் தீபம் ஏற்றிவரும் இடத்தை மாற்றியும், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உச்ச நீதிமன்றமாக விளங்கிய தனியுரிமை
