

சீட்டா நிறுவனர் – சேர்மன் லஞ்ச ஒழிப்பு ப.பாபு.
2031 ம் ஆண்டு தமிழகத்தை லஞ்சம் இல்லாத மாநிலமாக மாற்ற சீட்டாவின் சிறப்பு திட்டமான அகில இந்திய மக்கள் பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட 7 மண்டல பொறுப்பாளர்கள் பட்டியல்…!! சீட்டா நிறுவனர், சேர்மன் லஞ்ச ஒழிப்பு ப.பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பு…!!
2031 ம் ஆண்டு தமிழகத்தை லஞ்சம் இல்லாத மாநிலமாக மாற்ற சீட்டாவின் சிறப்பு திட்டமான அகில இந்திய மக்கள் பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட 7 மண்டல பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
சீட்டா நிறுவனர், சேர்மன் லஞ்ச ஒழிப்பு ப.பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:

திருமதி சத்யா செந்தில்குமார், BA,
காஞ்சிபுரம் மண்டல ஒருங்கிணைப்பாளர்
அகில இந்திய மக்கள் பாராளுமன்றம் (சிறப்பு திட்டம்) -.சீட்டா.

உதவி பேராசிரியர் முனைவர் ப துணசேகரன்,MA, TPT, PGDCA,DRAC, NTC ITI,MPhil,PhmD,
காஞ்சிபுரம் மண்டல ஒருங்கிணைப்பாளர்,
அகில இந்திய மக்கள் பாராளுமன்றம்(சிறப்பு திட்டம்),
சீட்டா.

திருமதி S ஜனனி BA, LLB,
சேலம் மண்டல ஒருங்கிணைப்பாளர்
அகில இந்திய மக்கள் பாராளுமன்றம் சிறப்பு திட்டம்) – சீட்டா.

திரு எஸ் எஸ் ஜானகிராமன் B com,
கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர்,
அகில இந்திய மக்கள் பாராளுமன்றம் சிறப்பு திட்டம்) சீட்டா.

திருமதி B சாயிரா பானு MA,
திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர்,
அகில இந்திய மக்கள் பாராளுமன்றம் (சிறப்பு திட்டம்) சீட்டா.

திருமதி சங்கீதா
தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர்,
அகில இந்திய மக்கள் பாராளுமன்றம் (சிறப்பு திட்டம்), சீட்டா.

திரு கோ பாண்டி BBA, PGDCA,
மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர்,
அகில இந்திய மக்கள் பாராளுமன்றம் (சிறப்பு திட்டம்) சீட்டா.


