Month: July 2026

அரியலூர் ஆந்திரப் பிரதேசம் இந்தியா இலக்கியம் ஈரோடு உலகம் கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கிரைம் கோயம்புத்தூர் சர்ச்சை சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தர்மபுரி திண்டுக்கல் திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பங்குச்சந்தை பரபரப்பு புதுக்கோட்டை புதுச்சேரி பெங்களூரு பெரம்பலூர் மதுரை மயிலாடுதுறை மற்றவை மாநிலங்கள் மாவட்டங்கள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் வணிகம் விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வேலூர்

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பட்டா வழங்க அத்திக்குட்டை அண்ணா நகர் மக்கள் மனு…!! நடவடிக்கை எடுக்க கலெக்டர் பவன்குமார் உறுதி…!!அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பட்டா வழங்க அத்திக்குட்டை அண்ணா நகர் மக்கள் மனு…!! நடவடிக்கை எடுக்க கலெக்டர் பவன்குமார் உறுதி…!!அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க நடவடிக்கை எடுப்பதாக கோவை மாவடௌட கலெக்டர் பவன்குமார் மக்கள் குறைதீர் கூட்டத்தில் உறுதி: கோவை: சென்னை உயர்நீதிமன்ற…

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி காவல் நிலையத்தில், வாடிப்பட்டி வட்டார ஒலி ஒளி அமைப்பாளர்கள் மற்றும் உரி மையாளர்களுக்கு ஒலி மாசை கட்டு ப்படுத்தவிழிப்புணர்வு கூட்டம் நடந் தது.

விழிப்புணர்வுக் கூட்டம்: வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி காவல் நிலையத்தில், வாடிப்பட்டி வட்டார ஒலி ஒளி அமைப்பாளர்கள் மற்றும் உரி மையாளர்களுக்கு ஒலி மாசை கட்டு ப்படுத்தவிழிப்புணர்வு கூட்டம் நடந் தது.இந்த கூட்டத்திற்கு, போலீஸ் இன்ஸ்பெக்டர்கோபி தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார்.இந்த…

கல்வியாண்டின் இடையிலேயே பணி ஓய்வு பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மறுநியமன ஆணை வழங்க கோரி உசிலம்பட்டியில், ஆசிரியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

ஆசிரியர்கள் போராட்டம்: உசிலம்பட்டி: கல்வியாண்டின் இடையிலேயே பணி ஓய்வு பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மறுநியமன ஆணை வழங்க கோரி உசிலம்பட்டியில், ஆசிரியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டார கல்வி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி…

மதுரை,உசிலம்பட்டி அருகே, கிராமத்தின் ஊரணியை பட்டா போட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக குற்றம் சாட்டி – ஊரணியை காணவில்லை என வட்டாச்சியரிடம், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊரணியை காணவில்லை: புகார். உசிலம்பட்டி: மதுரை,உசிலம்பட்டி அருகே, கிராமத்தின் ஊரணியை பட்டா போட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக குற்றம் சாட்டி – ஊரணியை காணவில்லை என வட்டாச்சியரிடம், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கொக்குடையான்பட்டி…

சோழவந்தான் அருகே உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரியும் முறையாக பேருந்து வசதி கோரியும் கிராமத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு

சோழவந்தான் அருகே உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரியும் முறையாக பேருந்து வசதி கோரியும் கிராமத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு சோழவந்தான் ஜூலை 2 மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரம் சாலையில் உள்ள அரசு…

மதுரை,உசிலம்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்குவதில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய கோரியும், பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மறியல் மற்றும் அரசானையை கிழித்த 150க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்

மறியல்: கைது. உசிலம்பட்டி. மதுரை, உசிலம்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்குவதில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய கோரியும், பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மறியல் மற்றும் அரசானையை கிழித்த 150க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.மகாத்மா காந்தி…

உசிலம்பட்டி அருகே 200 ஆண்டு பழமையான ராட்சத மரங்கள் சாய்ந்து விழுந்ததில், வீடு, மின் கம்பங்கள் சேதம், சாலையின் நடுவே விழுந்ததால் கிராமத்திற்கான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

உசிலம்பட்டி அருகே 200 ஆண்டு பழமையான ராட்சத மரங்கள் சாய்ந்து விழுந்ததில், வீடு, மின் கம்பங்கள் சேதம், சாலையின் நடுவே விழுந்ததால் கிராமத்திற்கான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. உசிலம்பட்டி. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில் 1000 க்கும் அதிகமான குடும்பத்தினர்…

மதுரை மூலக்கரையில் கல்லூரி மாணவர்கள் மோதல்:கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் தாக்க முயற்சி – சிசிடிவி காட்சிகள் வைரல்:

*னமதுரை மூலக்கரையில் கல்லூரி மாணவர்கள் மோதல்:கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் தாக்க முயற்சி – சிசிடிவி காட்சிகள் வைரல்: மதுரை. மதுரை திருப்பரங்குன்றம் கோயில் அருகே உள்ள மூலக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி அருகே, கல்லூரி மாணவர்கள்…

வேட்டைக்காரணிருப்பில் வீ தி லீடர் உறுப்பினர் சேர்க்கை முகாம்

வேட்டைக்காரணிருப்பில் வீ தி லீடர் உறுப்பினர் சேர்க்கை முகாம் நாகை மாவட்டம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக கீழையூர் ஒன்றியத்திற்குட்பட்ட வேட்டைக்காரணிருப்பு பகுதியில் சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.இந்த முகாம் எஸ்.…

முன்னாள் முதல்வர் கலைஞரின் மனைவிஅப்போலோ மருத்துவமனையில் திடீர் அனுமதி…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

முன்னாள் முதல்வர் கலைஞரின் மனைவிஅப்போலோ மருத்துவமனையில் திடீர் அனுமதி…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மனைவியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள் (95), வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் உடல்நலப் பாதிப்பால்…

You missed