அருகு அறக்கட்டளை

Reg.no : BK-1V -70 / 2024

வழங்கும்

வாழ்நாள் சாதனையாளர் விருது…!!

உலகம் அறிந்த
கல்வியாளர் முனைவர் E.பாலகுருசாமி அவர்கள்,

முன்னாள் துணை வேந்தர் – அண்ணா பல்கலைக்கழகம்

முன்னாள் உறுப்பினர் – யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்

அறம் பிறழாத முனைவர் பாலகுருசாமி அய்யா…!! அருகு அறக்கட்டளை வாழ்த்து கவிதை…!!

எழுஞாயிறு போல முகம் – நிலம்
தழுவாத நிமிர்ந்த நேர் பார்வை..!!

அறம் பிறழாத அய்யா பாலகுருசாமி – இறை
வரம் என்போம் இந்த மண்ணுக்கும்…தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறைக்கும்….!!

அன்புடன்…

அருகு அறக்கட்டளை

கவிஞர், பத்திரிக்கையாளர்
ஆர்.கே.விக்கிரம பூபதி, M.A.Mphil.,
நிறுவனர் – தலைவர்

M.செந்தில்குமார்,
பொருளாளர்.

N.காளிமுத்து,

செயலாளர்

N.புஷ்பராஜ்,
டிரஸ்டி,

V.ராமகிருஷ்ணன்,

டிரஸ்டி

……..

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

குறள் – 391

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

குறள் – 396

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error

Enjoy this blog? Please spread the word :)