சினேகம் வளர்ப்போம்…!! ஈஸ்டர் தின சிறப்பு கவிதை…!! கவிஞர் டேனியல் ஜூலியட்
சினேகம் வளர்ப்போம்…!! கவிஞர் டேனியல் ஜூலியட்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, சிறுமதி கொண்டவர்களால்சிறுமை பட்டு கள்வர்கள் நடுவேசிரசின் மேல் கூரான முள் முடிசிந்தி காய்ந்த இரத்தத்துளிகள்.. சிரிப்பு பரிகாசம் நிந்தை அவமானம்சிறிதும் சினம் கொள்ளாத தேவமைந்தன்சிரமங்களை களைந்தவருக்கா இந்தசிலுவை பாரம், சிலுவை மரணம்சிந்திப்போம்…சிந்திப்போம் ……!! சிறிதளவாவது…
