பாஜகவின் மிரட்டல் அரசியலுக்கு பணிந்து போகாமல் உறுதி காட்டி வரும் இந்த வகையில் விஜய் பாராட்டத்தக்கவரே…!! அறம் ஆசிரியர் சாவித்திரி கண்ணன் சொல்கிறார்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
விசாரணை நடத்தினார்களா? அல்லது வேண்டுதல் பூஜை செய்தார்களா? கரூர் விவகாரத்தில் ஏற்கனவே இரு முறை – அதுவும் முழு நாட்கள் -விஜய்யிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்ட போதே இந்த வியப்பு ஏற்பட்டது. ஏதோ தீவிரவாத செயல் புரிந்தவர்களிடம் தான் இது போல…
