சென்னை : தமிழ்நாடு அரசின்
சிறந்த ஒளிப்பதிவாளர் விருதுபெற்ற
செல்லத்துரை இல்லத் திருமண வரவேற்பு

மணமக்கள்:
கெளசல்யா – மதன்

நேரில் சென்று வாழ்த்தினேன்

வெற்றித்தமிழர் பேரவைத்
தோழர்கள்
சுற்றிச் சுற்றிச்
சூழ்ந்திருந்தனர்;
மகிழ்ந்துபோனேன்

மணமக்கள் பாட்டு:

“பெண்: மோகம் என்பது
எப்படியிருக்கும்?

ஆண்: முத்தம் கொடுப்பேன்
அப்படியிருக்கும்

பெண்: முத்தம் என்பது
எப்படியிருக்கும்?

ஆண்: முதலிரவைக் கேள்
அப்படியிருக்கும்

பெண்: முதலிரவென்பது
எப்படியிருக்கும்?

ஆண்: உனது நிலைதான்
இன்னும் எனக்கும்”

கவிஞர் வைரமுத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed