Month: March 2026

பனையூரில் அவமானம்… அறிவாலயத்தில் தஞ்சம்? செங்கோட்டையனின் ‘சைலண்ட்’ மூவ் – அதிர்ச்சியில் விஜய்..!!

பனையூரில் அவமானம்… அறிவாலயத்தில் தஞ்சம்? செங்கோட்டையனின் ‘சைலண்ட்’ மூவ் – அதிர்ச்சியில் விஜய்..! விஜயியிடம், தான் எதிர்பார்த்த அரசியல் முதிர்ச்சி இல்லை என்பதை உணர்ந்த செங்கோட்டையன், இப்போது தனது அடுத்த கட்ட நகர்வைத் தொடங்கிவிட்டார். சென்னையில் பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற…

தமிழ்நாடு கவர்னர் ரவி, பழகுவதற்கு இனிய நண்பர் ! நல்ல பண்பாளர்! ஆழ்ந்த அறிவாற்றல் உள்ளவர்..!! பிரபல அரசியலாளர், சிந்தனையாளர், எழுத்தாளர் வழக்கறிஞர், ‘அக்கப்போர்’ நாளிதழ் சிறப்பாசிரியர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், அக்கப்போர் நாளிதழ் Akkappore.com சொடுக்குங்க

தமிழ்நாடு கவர்னர் ரவி அவர்கள் பழகுவதற்கு இனிய நண்பர் ! நல்ல பண்பாளர்! ஆழ்ந்த அறிவாற்றல் உள்ளவர்..!! பிரபல அரசியலாளர், சிந்தனையாளர், எழுத்தாளர் வழக்கறிஞர், ‘அக்கப்போர்’ நாளிதழ் சிறப்பாசிரியர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், அக்கப்போர் நாளிதழ்Akkappore.com சொடுக்குங்க🌹💐🌺 ஆளுநர் ரவி அவர்கள் மேற்கு வங்காளக்…

தூக்கமில்லை.. மனவேதனையில் தவிக்கிறேன்.. தயவு செய்து நிலத்தை காப்பாத்தி கொடுங்க…!! முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மூத்த நடிகை ஜெயசித்ரா கண்ணீர் கோரிக்கை…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

தூக்கமில்லை.. மனவேதனையில் தவிக்கிறேன்.. தயவு செய்து நிலத்தை காப்பாத்தி கொடுங்க…!! முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மூத்த நடிகை ஜெயசித்ரா கண்ணீர் கோரிக்கை…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க சென்னை: தமிழ் சினிமாவில் எத்தனையோ பேரழகி, நடிப்பில் உச்சம்தொட்ட பல திறமையான நடிகைகளை நாம்…

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பரப்பப்படும் போலி செய்திகளைக் கண்டறிவதற்கான நவீனத் திறன்களை ஊடகவியலாளர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்: பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென்மண்டல தலைமை இயக்குநர் திரு. வெ. பழனிச்சாமி வலியுறுத்தல்…

செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் நா.மணிவண்ணன், புதியநாளிதழ் அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,Akkappore.NewsAkkappore.com / just click now Special Service and Features செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பரப்பப்படும் போலி செய்திகளைக் கண்டறிவதற்கான நவீனத் திறன்களை ஊடகவியலாளர்கள்…

ஆரோவில் பவுண்டேசன் நிலத்தில் ரூ.350 கோடி மோசடி….?? ஆளுநர் ஆர்.என்.ரவி, குஜராத் மாநில கேடரை சேர்ந்த ஜெயந்தி ஐஏஎஸ் மீது திடுக்கிடும் புகார்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news

ஆரோவில் பவுண்டேசன் நிலத்தில் ரூ.350 கோடி மோசடி….?? ஆளுநர் ஆர்.என்.ரவி, குஜராத் மாநில கேடரை சேர்ந்த ஜெயந்தி ஐஏஎஸ் மீது திடுக்கிடும் புகார்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news தமிழகம்-புதுச்சேரி எல்லையில் ஆரோவில் சர்வேதச நகரம் உள்ளது. பல்வேறு நாடுகளிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் இங்கு…

தேசிய பல் மருத்துவர் தினத்தை தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் மருத்துவர் முருகப்பெருமாளுக்கு மன்றத் தலைவர் டாக்டர் மா.சிவக்குமார் வாழ்த்து…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

தேசிய பல் மருத்துவர் தினத்தை தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் மருத்துவர் முருகப்பெருமாளுக்கு மன்றத் தலைவர் டாக்டர் மா.சிவக்குமார் வாழ்த்து…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு…

சென்னை உயர் நீதிமன்றத்தின் 55-வது புதிய தலைமை நீதிபதியாக சிஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் பதவி ஏற்றார்…!! புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தியாளர் சுப்பையா பூங்கொத்து கொடுத்து வாழ்த்து…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

சென்னை உயர் நீதிமன்றத்தின் 55-வது புதிய தலைமை நீதிபதியாக சிஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் பதவி ஏற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து…

மதுரை, வாடிப்பட்டியை சேர்ந்த ராஜேஸ்வரி நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news

மதுரை, வாடிப்பட்டியை சேர்ந்த ராஜேஸ்வரி நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்றுயுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் 2022-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் போட்டியிட வழக்கறிஞர் பி.எஸ் அமல்ராஜ் வேட்பு மனு தாக்கல்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் சேர்மன் பொறுப்புக்கு போட்டியிடுவதற்கு இன்று 6/3/26 வழக்கறிஞர் P. S.அமல்ராஜ் வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து வழக்கறிஞர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து ஆதரவை வெளிப்படுத்தினர். செய்திப்பிரிவு , அக்கப்போர் நாளிதழ்

விஜய்யை விளாசி தள்ளிய நடிகை கஸ்தூரி…!!அரசியலிலே பெரியாளா வரணும்னா மனைவி, துணைவி இருக்கணுமா? அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

விஜய்யை விளாசி தள்ளிய நடிகை கஸ்தூரி…!!அரசியலிலே பெரியாளா வரணும்னா மனைவி, துணைவி இருக்கணுமா? அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய், த்ரிஷா இருவரும் ஜோடியாக ஒரே காரில் ஒரே வண்ண ஆடையில் வந்தனர். இதனால்…

You missed