மதுரை மாவட்டம், வாடிப்பட்டி காவல் நிலையத்தில், வாடிப்பட்டி வட்டார ஒலி ஒளி அமைப்பாளர்கள் மற்றும் உரி மையாளர்களுக்கு ஒலி மாசை கட்டு ப்படுத்தவிழிப்புணர்வு கூட்டம் நடந் தது.
விழிப்புணர்வுக் கூட்டம்: வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி காவல் நிலையத்தில், வாடிப்பட்டி வட்டார ஒலி ஒளி அமைப்பாளர்கள் மற்றும் உரி மையாளர்களுக்கு ஒலி மாசை கட்டு ப்படுத்தவிழிப்புணர்வு கூட்டம் நடந் தது.இந்த கூட்டத்திற்கு, போலீஸ் இன்ஸ்பெக்டர்கோபி தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார்.இந்த…
