Category: பரபரப்பு

தம்பி விஜயன் நலமோடு இன்றைய கேள்விக்களம் நிகழ்வில் பங்கேற்றது மகிழ்வளிக்கிறது…!!கை.அறிவழகன் அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

தம்பி விஜயன் நலமோடு இன்றைய கேள்விக்களம் நிகழ்வில் பங்கேற்றது மகிழ்வளிக்கிறது…!!கை.அறிவழகன் அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க தம்பி விஜயன் நலமோடு இன்றைய கேள்விக்களம் நிகழ்வில் பங்கேற்றது மகிழ்வளிக்கிறது. ஒட்டுமொத்த தமிழ்‌ மக்களின் உளச்சான்றும் அவருக்குப் பின்னிருந்தது ஒரு நம்பிக்கையளிக்கிறது. அதே‌ வேளையில்…

பத்திரிக்கையாளர்களை பழிவாங்குவது ஜனநாயக படுகொலை…!! கொதிக்கிறார், முன்னாள் கவுன்சிலர் அ.புவனேஸ்வரி, திராவிட முன்னேற்றக் கழகம், சேலம் மாநகராட்சி. அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

பத்திரிக்கையாளர்களை பழிவாங்குவது ஜனநாயக படுகொலை…!! கொதிக்கிறார், முன்னாள் கவுன்சிலர் அ.புவனேஸ்வரி, திராவிட முன்னேற்றக் கழகம், சேலம் மாநகராட்சி.அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க விஜய் வீட்டை விட்டு வெளியே வருகிறார் என்றால் அவர் கேட்டு வாசல்ல கேமராவை வைப்பார்கள் ஊடகங்கள், பிறகு பனையூர்…

ஊடகவியலாளர் விஜயன் அலைக்கழிப்பு அப்பட்டமான ஒடுக்குமுறை ; ஊடகவியலாளர்கள் சுகிதா சாரங்கராஜ், கொ.அன்புகுமார் கண்டனம்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

ஊடகவியலாளர் விஜயன் அலைக்கழிப்பு அப்பட்டமான ஒடுக்குமுறை ; ஊடகவியலாளர்கள் சுகிதா சாரங்கராஜ், கொ.அன்புகுமார் கண்டனம்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க ஊடகவியலாளர் சுகிதா சாரங்கராஜ்: கட்சி தொடங்கிய நாள் முதல் முதலமைச்சர் ஆனது வரை பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. முதலமைச்சர் பங்கேற்கும் அரசு…

தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில்சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில்சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில்சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம்…!!…

இந்திய மருத்துவர் சங்க கருத்தரங்கம்!

இந்திய மருத்துவர் சங்க கருத்தரங்கம்! தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் சார்பில் திருவொற்றியூர் சுகம் மருத்துவமனை ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற மருத்துவர்கள் நோயாளிகள் உறவுகள் குறித்து கருத்தரங்கம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை தலைமை மருத்துவர் பேராசிரியர் டாக்டர் ஆர்.செல்வ குமார்…



முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி அருகே கைது..!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குக முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி அருகே கைது..!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி…

தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில்தேசிய மருத்துவர்கள் தின விழா…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில்தேசிய மருத்துவர்கள் தின விழா…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினை வு நற்பணி மன்றம் சார்பில் 1-7 – 2026 காலை…

அரியலூர் ஆந்திரப் பிரதேசம் இந்தியா இலக்கியம் ஈரோடு உலகம் கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கிரைம் கோயம்புத்தூர் சர்ச்சை சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தர்மபுரி திண்டுக்கல் திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பங்குச்சந்தை பரபரப்பு புதுக்கோட்டை புதுச்சேரி பெங்களூரு பெரம்பலூர் மதுரை மயிலாடுதுறை மற்றவை மாநிலங்கள் மாவட்டங்கள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் வணிகம் விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வேலூர்

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பட்டா வழங்க அத்திக்குட்டை அண்ணா நகர் மக்கள் மனு…!! நடவடிக்கை எடுக்க கலெக்டர் பவன்குமார் உறுதி…!!அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பட்டா வழங்க அத்திக்குட்டை அண்ணா நகர் மக்கள் மனு…!! நடவடிக்கை எடுக்க கலெக்டர் பவன்குமார் உறுதி…!!அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க நடவடிக்கை எடுப்பதாக கோவை மாவடௌட கலெக்டர் பவன்குமார் மக்கள் குறைதீர் கூட்டத்தில் உறுதி: கோவை: சென்னை உயர்நீதிமன்ற…

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி காவல் நிலையத்தில், வாடிப்பட்டி வட்டார ஒலி ஒளி அமைப்பாளர்கள் மற்றும் உரி மையாளர்களுக்கு ஒலி மாசை கட்டு ப்படுத்தவிழிப்புணர்வு கூட்டம் நடந் தது.

விழிப்புணர்வுக் கூட்டம்: வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி காவல் நிலையத்தில், வாடிப்பட்டி வட்டார ஒலி ஒளி அமைப்பாளர்கள் மற்றும் உரி மையாளர்களுக்கு ஒலி மாசை கட்டு ப்படுத்தவிழிப்புணர்வு கூட்டம் நடந் தது.இந்த கூட்டத்திற்கு, போலீஸ் இன்ஸ்பெக்டர்கோபி தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார்.இந்த…

மதுரை,உசிலம்பட்டி அருகே, கிராமத்தின் ஊரணியை பட்டா போட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக குற்றம் சாட்டி – ஊரணியை காணவில்லை என வட்டாச்சியரிடம், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊரணியை காணவில்லை: புகார். உசிலம்பட்டி: மதுரை,உசிலம்பட்டி அருகே, கிராமத்தின் ஊரணியை பட்டா போட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக குற்றம் சாட்டி – ஊரணியை காணவில்லை என வட்டாச்சியரிடம், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கொக்குடையான்பட்டி…

You missed