


உடைந்து அழும் மனசு…!! சிறப்பு கவிதை: பத்திரிக்கையாளர் – சமூக உணர்வாளர்- கவிஞர் பாண்டி செல்வி அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
உன்னை
அடிக்கடி
சந்திக்க வேண்டும்
என்ற ஆசையில்லை,
எப்போதாவது
நான் முழுவதுமாக
உடைந்து அழும் போது
உன் தோள் சாய்ந்தால் போதும்…!!
பத்திரிக்கையாளர் – சமூக உணர்வாளர்
– கவிஞர் பாண்டி செல்வி


