அம்மாடி இதுதான் காதலா…? சிறப்பு கவிதை: கவிஞர் சு.வி.லட்சுமி, நாமக்கல். அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
அம்மாடி இதுதான் காதலா? சிறப்பு கவிதை: கவிஞர் சு.வி.லட்சுமி, நாமக்கல். அக்கப்போர் நாளிதழ்akkappore.news சொடுக்குங்க🌹 இருசடைப் பின்னல் முன்னம்,இளங்கனித் தொட்டி றங்கும்!இருவிழி நோக்கு வர்மம்,இருதயத் துடிப்பைத் தூண்டும்!பருவமோ இளமைக் கோலம்!பழகிட அழைக்கும் பெண்மை!அருவமாய் எந்தன் ஆவி,அவளுடன் கூடல் கொள்ளும்!! அல்பகல் அவளின்…
