மதுரை. தொடர்ந்து, ஜான்சிராணி பூங்கா பகுதியில் உள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்றுமாறும், காளவாசல் வெள்ளக்கண்ணு தியேட்டர் அருகில் உள்ள சாலையோர கடைகளை ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு ஆணையாளர் அவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் மயிலேறிநாதன், இந்திராதேவி, உதவிப்…
உசிலம்பட்டி அதிமுக – திமுக வின் முக்கிய நிர்வாகிகள் அமைச்சர் நிர்மல்குமார், எம்எல்ஏ விஜய் – யை சந்தித்து தவெகவில் ஐக்கியமாகினர்.
உசிலம்பட்டி அதிமுக – திமுக வின் முக்கிய நிர்வாகிகள் அமைச்சர் நிர்மல்குமார், எம்எல்ஏ விஜய் – யை சந்தித்து தவெகவில் ஐக்கியமாகினர். உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், எம்எல்ஏ விஜய்-யை சந்தித்த அதிமுக செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர்…
விக்கிரமங்கலம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு காரணமாக பேருந்துகள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படுவதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் பயணிகள் பேருந்துஓட்டுநர்கள் கோரிக்கை:
விக்கிரமங்கலம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு காரணமாக பேருந்துகள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படுவதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் பயணிகள் பேருந்துஓட்டுநர்கள் கோரிக்கை: சோழவந்தான், ஜூலை: 5 . மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு காரணமாக பேருந்துகள் வந்து செல்வதில்…
கிங்மேக்கர் என்றால் இளைஞர்களின் எழுச்சி பெருந்தலைவர் காமராஜருக்கு பிறகு கிங்மேக்கராக முதலமைச்சர் விஜய் அந்த எழுச்சியை உருவாக்கியுள்ளார். அரசியல் மாற்றத்திற்கான கிங்மேக்கராக விஜய் உருவாக்கியுள்ளார்- பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு:
கிங்மேக்கர் என்றால் இளைஞர்களின் எழுச்சி பெருந்தலைவர் காமராஜருக்கு பிறகு கிங்மேக்கராக முதலமைச்சர் விஜய் அந்த எழுச்சியை உருவாக்கியுள்ளார். அரசியல் மாற்றத்திற்கான கிங்மேக்கராக விஜய் உருவாக்கியுள்ளார்- பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு: மதுரை. பட்டமளிப்பு அங்கியை அணிந்து கொண்டு பேட்டி கொடுக்கக்…
மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துசென்ற லாரியில் லீக் ஆன சிலிண்டர் சாலையில் சென்றவர்கள் அச்சம்அதுலாம் ஒன்னும் ஆகாது குடோன்ல அப்படிதான் அனுப்புனாங்க என அலட்சியமாக நடந்துகொண்ட ஓட்டுனர்:
மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துசென்ற லாரியில் லீக் ஆன சிலிண்டர் சாலையில் சென்றவர்கள் அச்சம்அதுலாம் ஒன்னும் ஆகாது குடோன்ல அப்படிதான் அனுப்புனாங்க என அலட்சியமாக நடந்துகொண்ட ஓட்டுனர்: மதுரை: மதுரை பழங்காநத்தம் பைபாஸ் சாலையில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி நூற்றுக்கணக்கான…
சோழவந்தான் அரசு உதவி பெறும்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு மற்றும் எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது
சோழவந்தான் அரசு உதவி பெறும்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு மற்றும் எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது சோழவந்தான் ஜூலை 5 சோழவந்தான் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளியில் விலையில்லா நோட்டு மற்றும் எழுது பொருள்கள் வழங்கும் விழா பள்ளியின் தாளாளர் அருள்திரு எபினேசர் துரைராஜ் அவர்கள்…
மதுரை மாவட்டத்தில் சட்டவிரோத மண் கடத்தல் மற்றும் திருட்டுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை இரு வெவ்வேறு சம்பவங்களில் டிப்பர் லாரிகள், ஜெசிபி இயந்திரம் பறிமுதல் – மூவர் கைது:
மதுரை மாவட்டத்தில் சட்டவிரோத மண் கடத்தல் மற்றும் திருட்டுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை இரு வெவ்வேறு சம்பவங்களில் டிப்பர் லாரிகள், ஜெசிபி இயந்திரம் பறிமுதல் – மூவர் கைது: மதுரை. மதுரை மாவட்டக் காவல் துறையினர் நடத்திய தீவிர குற்றத்தடுப்பு மற்றும்…
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பட்டா வழங்க அத்திக்குட்டை அண்ணா நகர் மக்கள் மனு…!! நடவடிக்கை எடுக்க கலெக்டர் பவன்குமார் உறுதி…!!அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பட்டா வழங்க அத்திக்குட்டை அண்ணா நகர் மக்கள் மனு…!! நடவடிக்கை எடுக்க கலெக்டர் பவன்குமார் உறுதி…!!அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க நடவடிக்கை எடுப்பதாக கோவை மாவடௌட கலெக்டர் பவன்குமார் மக்கள் குறைதீர் கூட்டத்தில் உறுதி: கோவை: சென்னை உயர்நீதிமன்ற…
கல்வியாண்டின் இடையிலேயே பணி ஓய்வு பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மறுநியமன ஆணை வழங்க கோரி உசிலம்பட்டியில், ஆசிரியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
ஆசிரியர்கள் போராட்டம்: உசிலம்பட்டி: கல்வியாண்டின் இடையிலேயே பணி ஓய்வு பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மறுநியமன ஆணை வழங்க கோரி உசிலம்பட்டியில், ஆசிரியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டார கல்வி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி…
மதுரை,உசிலம்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்குவதில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய கோரியும், பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மறியல் மற்றும் அரசானையை கிழித்த 150க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்
மறியல்: கைது. உசிலம்பட்டி. மதுரை, உசிலம்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்குவதில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய கோரியும், பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மறியல் மற்றும் அரசானையை கிழித்த 150க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.மகாத்மா காந்தி…
